3:55
Thirukkural 1 | திருக்குறள் 1 - விளக்கம் | அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு
SPR Prime Media
1:25
Thirukkural 2 | திருக்குறள் 2 - விளக்கம் | கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
1:26
Thirukkural 3 | திருக்குறள் 3 - விளக்கம் | மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்
0:55
Thirukkural 4 திருக்குறள் 4 - விளக்கம் வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
1:38
Thirukkural 5 திருக்குறள் 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
1:00
Thirukkural 6 | திருக்குறள் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்
1:58
Thirukkural 7 | திருக்குறள் 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது
1:17
Thirukkural 8 | திருக்குறள் 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது
Thirukkural 9 | திருக்குறள் 9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை
1:22
Thirukkural 10 | திருக்குறள் 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்
1:13
Thirukkural 11 | திருக்குறள் 11 வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று
1:37
Thirukkural 12 | திருக்குறள் 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை
1:11
Thirukkural 13 | திருக்குறள் 13 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி
Thirukkural 14 | திருக்குறள் 14 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்
1:19
Thirukkural 15 திருக்குறள் 15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை
2:52
Thirukkural 16 | திருக்குறள் 16 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது
0:59
Thirukkural 17 | திருக்குறள் 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்
Thirukkural 18 | திருக்குறள் 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
Thirukkural 19 | திருக்குறள் 19 தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்
Thirukkural 20 | திருக்குறள் 20 நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு
Thirukkural 21 | திருக்குறள் 21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு
Thirukkural 22 | திருக்குறள் 22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
1:02
Thirukkural 23 | திருக்குறள் 23 இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு
Thirukkural 24 திருக்குறள் | உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
3:03
Thirukkural 25 | திருக்குறள் 25 | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி
1:15
Thirukkural 26 | திருக்குறள் 26 | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்
1:24
Thirukkural 27 | திருக்குறள் 27 | சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு
Thirukkural 28 | திருக்குறள் 28 | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்
1:33
Thirukkural 29 | திருக்குறள் 29 | குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது
Thirukkural 30 | திருக்குறள் 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்
Thirukkural 31 | திருக்குறள் 31 | சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு
Thirukkural 32 | திருக்குறள் 32 | அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு
2:33
Thirukkural 33 | திருக்குறள் 33 | ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்
1:39
Thirukkural 34 | திருக்குறள் 34 | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற
Thirukkural 35 | திருக்குறள் 35 | அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்
1:14
Thirukkural 36 | திருக்குறள் 36 | அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை
Thirukkural 37 | திருக்குறள் 37 | அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை
Thirukkural 38 | திருக்குறள் 38 | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்
Thirukkural 39 | திருக்குறள் 39 | அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல
1:12
Thirukkural 40 | திருக்குறள் 40 | செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி
Thirukkural 41 | திருக்குறள் 41 | இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை
Thirukkural 42 | துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை
Thirukkural 43 திருக்குறள் - தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை
Thirukkural 44 | திருக்குறள் 44 | பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
Thirukkural 45 | திருக்குறள் 45 | அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
1:16
Thirukkural 46 | திருக்குறள் 46 | அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்
Thirukkural 47 | திருக்குறள் 47 | இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை
Thirukkural 48 | திருக்குறள் 48 | ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து
Thirukkural 49 | திருக்குறள் 49 | அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
Thirukkural 50 | திருக்குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
Thirukkural 51 | திருக்குறள் 51 மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
1:40
Thirukkural 52 | திருக்குறள் 52 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்
1:30
Thirukkural 53 | திருக்குறள் 53 இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை
Thirukkural 54 | திருக்குறள் 54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்
Thirukkural 55 | திருக்குறள் 55 தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை
Thirukkural 56 | திருக்குறள் 56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்
Thirukkural 57 | திருக்குறள் 57 சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை
Thirukkural 58 திருக்குறள் 58 பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு
1:18
Thirukkural 59 | திருக்குறள் 59 புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை
Thirukkural 60 | திருக்குறள் 60 மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு
Thirukkural 61 | திருக்குறள் 61 பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற
Thirukkural 62 | திருக்குறள் 62 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்
Thirukkural 63 | திருக்குறள் 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும்
Thirukkural 64 | திருக்குறள் 64 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்
Thirukkural 65 | திருக்குறள் 65 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
Thirukkural 66 | திருக்குறள் 66 குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்
Thirukkural 67 | திருக்குறள் 67 தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்
Thirukkural 68 | திருக்குறள் 68 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது
1:27
Thirukkural 69 | திருக்குறள் 69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்
Thirukkural 70 | திருக்குறள் 70 மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல்
1:20
Thirukkural 71 | திருக்குறள் 71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்
Thirukkural 72 | திருக்குறள் 72 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
Thirukkural 73 | திருக்குறள் 73 அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு
Thirukkural 74 | திருக்குறள் 74 அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு
Thirukkural 75 | திருக்குறள் 75 அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு
Thirukkural 76 | திருக்குறள் 76 அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை
Thirukkural 77 | திருக்குறள் 77 என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்
Thirukkural 78 | திருக்குறள் 78 அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று
Thirukkural 79 | திருக்குறள் 79 புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு
Thirukkural 80 | திருக்குறள் 80 அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு
Thirukkural 81 | திருக்குறள் 81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு
Thirukkural 82 | திருக்குறள் 82 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
Thirukkural 83 | திருக்குறள் 83 வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று
Thirukkural 84 | திருக்குறள் 84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல்
Thirukkural 85 | திருக்குறள் 85 வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்
Thirukkural 86 திருக்குறள் செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு
Thirukkural 87 | திருக்குறள் 87 இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்
1:51
Thirukkural 88 | திருக்குறள் 88 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்
Thirukkural 89 | திருக்குறள் 89 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு
Thirukkural 90 | திருக்குறள் 90 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து
Thirukkural 91 | திருக்குறள் 91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
Thirukkural 92 | திருக்குறள் 92 அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்
1:04
Thirukkural 93 | திருக்குறள் 93 முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்
Thirukkural 94 திருக்குறள் 94 துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
Thirukkural 95 | திருக்குறள் 95 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற
Thirukkural 96 | திருக்குறள் 96 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்
Thirukkural 97 | திருக்குறள் 97 நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்
Thirukkural 98 | திருக்குறள் 98 சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்
1:23
Thirukkural 99 | திருக்குறள் 99 இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது
Thirukkural 100 | திருக்குறள் 100 இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
Thirukkural 101 | திருக்குறள் 101 | செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது
Thirukkural 102 | திருக்குறள் 102 | காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது
Thirukkural 103 | திருக்குறள் 103 | பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது
Thirukkural 104 | திருக்குறள் 104 | தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்
Thirukkural 105| திருக்குறள் 105 | உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து
Thirukkural 106 | திருக்குறள் 106 | மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு
Thirukkural 107 | திருக்குறள் 107 | எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு
Thirukkural 108 | திருக்குறள் 108 | நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று
Thirukkural 109 | திருக்குறள் 109 | கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும்
Thirukkural 110 திருக்குறள் | எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு